ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் அரக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சர்வேஸ்வரராவ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சரவேஸ்வரராவ் உயிரிழந்துள்ளார்.
தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை
Advertisment