கர்நாடக மாநிலமுன்னாள் முதல்வர் குமாரசாமி ஆட்சிக்காலத்தில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், பெங்களூரு முன்னாள் காவல் ஆணையர் அலோக் குமார் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்என்பது குறிப்பிடத்தக்கது.