அமெரிக்காவுக்கு ஒருவாரம் அரசுமுறைப்பயணமாக பிரதமர் மோடி நேற்றிரவு புறப்பட்டார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்நிலையில், அவர் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, விமானம் சரிசெய்யப்பட்டு, பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார். நடுவானில் ஏற்பட்ட இந்த பழுது காரணமாக அவரது விமானம் 2 மணிநேரம் தாமதமாக அமெரிக்கா பயணித்தது. வரும் 22-ம் தேதி டெக்சாஸில் நடைபெறும் ஹவுதி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.