இன்று காவிரி ஆணையத்தின் கூட்டம் காணொளி மூலமாக நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் காவிரி ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.ஜெயின் தன் அலுவலகத்தில் இருந்து ஆலோசனையில் கலந்துகொண்டார்.அதேபோல்தமிழகம், கர்நாடகா,கேரளா, புதுச்சேரி மாநிலத்தைசேர்ந்தஉறுப்பினர்கள்தங்களுடைய மாநில தலைநகரங்களில் இருந்து ஆலோசனையில் கலந்து கொண்டார்கள்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்த ஆலோசனையில், மேகதாது அணை குறித்துபரிசீலனை செய்ய வேண்டும் என்றகோரிக்கையைகர்நாடக அரசு விடுத்திருந்தது. இதற்கு தமிழக அரசுகடும் எதிர்ப்பைதெரிவித்து,இந்த கோரிக்கையைபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என தெரிவித்த நிலையில், மேகதாது அணை குறித்தகர்நாடகாவின்கோரிக்கையைபற்றி ஆணையம் பரிசீலிக்கவில்லைஎன தகவல் வெளியாகியுள்ளது.