சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி!!

S

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான தீர்ப்புசம்பந்தமாக தேவசம் போர்டு மற்றும் பந்தள மன்னரின் குடும்ப உறுப்பினர்கள், தந்திரிகள், ஐயப்ப சேவா சங்கம் என பலர்இன்று கலந்துகொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின் முடிவில் பேச்சு வார்த்தையில் திருப்தி இல்லை எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக பந்தள ராஜா குடும்ப வாரிசு சசிகுமார் தெரிவித்தார்.

failure saparimalai
இதையும் படியுங்கள்
Subscribe