Advertisment

புதிய உச்சநீதிமன்ற நீதிபதி பதவி ஏற்பு!!!

ranjan

உச்சநீதிமன்றத்தின் தலமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி, இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத் தலைவர் தலைமையில், உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் உறுதிமொழி ஏற்று, பின்னர் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Chief Justice supreme court delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe