Advertisment

கரையை கடக்கத் தொடங்கியது ஃபோனி... 10 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

வங்க கடலில் உருவான ஃபோனிபுயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஷாநோக்கி நகர்ந்து வருகிறது. கோபால்பூர் மற்றும் புரி தெற்கே உள்ள சந்பாலி இடையே இன்று காலை புயல் கரையை கடக்க தொடங்கியது.

Advertisment

bnbnbnb

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் ஆந்திராவில் ஃபோனி புயல் கரையை கடப்பதால் துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கலிங்கபட்டினம், பீமுனிபட்டினம் துறைமுகங்களில் 10 எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.விசாகப்பட்டினம், கங்காபுரம் துறைமுகங்களில் எட்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

weather Storm
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe