சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி! 

காஷ்மீரின் மிகவும் உயரமான போர்க்கள பகுதியான சியாச்சின்மலைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே திடீர் பனிச் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், பனிச்சரிவில் 8 ராணுவ வீரர்கள்சிக்கி இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகிய நிலையில்பனிச்சரிவில் சிக்கிக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 Six soldiers, including 4 soldiers in avalanche in Siachen

இந்நிலையில்ஜம்மு காஷ்மீர் கடல் மட்டத்திலிருந்து 19000 அடி உயரத்தில் உள்ள சியாச்சினில்அமைந்துள்ள ராணுவ முகாமில்ஏற்பட்டஇந்த பனிச்சரிவு விபத்தில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளது.

indian army kashmir
இதையும் படியுங்கள்
Subscribe