/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shiv sena.jpg)
நேற்று உச்சநீதிமன்றத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதை பல்வேறு மக்கள் ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில் சிவசேனா,” சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி அளித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை கண்டித்து அக்கட்சி அக்டோபர் 1-ம் தேதி மாநில தழுவிய 12 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பிலான பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)