சமீபத்தில் மஹாராஷ்டிராவில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்நிலையில், சரியான காலத்தில் மழை பொய்காததால் விவசாயிகள் விவசாயத்தில் விளைச்சலின்றி நஷ்டத்தில் இருக்கும் பிரச்சனையை இன்று மஹாராஷ்டிரா சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் எழுப்பினார். அதனை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ-க்கள் சிவசேனா அரசுக்கு எதிராக முழக்கமிட்டு, அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் இவ்விரு கட்சி எம்.எல்.ஏக்களுக்கு இடையே காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டதுஎன்று தகவல் வெளியாகியுள்ளது.