Advertisment

இரண்டாவது முறையாக வட்டியை உயர்த்திய எஸ்.பி.ஐ. வங்கி!

SBI raises interest rates for second time Bank!

கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி.

Advertisment

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி, கடந்த மே 4- ஆம் தேதி அன்று உயர்த்தியது. இதன் தொடர்ச்சியாக வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி. கடன் வட்டியை 0.1% அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த வட்டி உயர்வு ஏற்கனவே, அந்த வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கும், புதிதாக வாங்க உள்ளவர்களுக்கும் பொருந்தும். கடந்த மாதம் தான் பாரத் ஸ்டேட் வங்கி 0.1% வட்டியை உயர்த்தியிருந்த நிலையில், இரண்டாவது மாதமாக மீண்டும் வட்டி உயர்வை அந்த வங்கி அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe