Advertisment

இனி ஒருநாளுக்கு ரூ.20,000தான்..எஸ்பிஐ-ன் புது அறிவிப்பு...

sbi

ஏடிஎம்களில் இனி ஒரு நாளுக்கு ரூபாய் 20,000 வரைதான் எடுக்க முடியும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இது அக்டோபர் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. தற்போது எஸ்பிஐ ஏடிஎம்களில் ஒரு நாளுக்கு ரூபாய் 40,000 வரை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ATM state bank of india
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe