Advertisment
ஏடிஎம்களில் இனி ஒரு நாளுக்கு ரூபாய் 20,000 வரைதான் எடுக்க முடியும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இது அக்டோபர் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. தற்போது எஸ்பிஐ ஏடிஎம்களில் ஒரு நாளுக்கு ரூபாய் 40,000 வரை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.