ADVERTISEMENT

கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட நடை...

05:10 PM Nov 16, 2018 | santhoshkumar


சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுவிட்டது. கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணி முதல் தொடர்ந்து 62 நாட்களுக்கு நடை திறந்து இருக்கும். இந்த மண்டலத்தின் இறுதியில் மஹரஜோதி ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT