உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் காங்கிரஸ் கட்சியின் பிராமாண்ட பேரணி இன்று நடைபெற இருக்கிறது. அதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, உபி கிழக்கு பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி, உபி மேற்கு தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். அதற்காக வைக்கப்பட்ட பேனரில் துர்கை அம்மன் உருவத்தில் பிரியங்காவின் முகத்தை வைத்து எடிட் செய்து வைத்துள்ளனர்.
ADVERTISEMENT
முன்னதாக மத்திய பிரதேசத்திலுள்ள போபாலில் ராமராக ராகுல் காந்தியையும், ராவணனாக மோடியையும் சித்தரித்து பேனர்கள் வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments