Advertisment

பனிச்சரிவில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு புதுச்சேரியில் அஞ்சலி

 Puducherry Tributes to Soldiers in Avalanche

இந்திய எல்லை கட்டுப்பாட்டுப்பகுதி அருகே உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள மாச்சில் செக்டாரில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டதில் 3 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் புதைந்து உயிரிழந்தார்கள். உயிரிழந்த ராணுவ வீரர்களுக்குப் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertisment

Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe