வடலூர் வள்ளலாரின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வகையில்,சமரச சுத்த சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்ட மது, மாமிச எதிர்ப்பு பேரணி புதுச்சேரியில் நடைபெற்றது. தவத்திரு சிவராமனார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எழுச்சி முழக்கமிட்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சன்மார்க்க அன்பர்கள் குடும்பம் குடும்பமாக பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியின் நிறைவில் புதுவை கடற்கரை காந்தி சிலை எதிரில் சன்மார்க்க பக்தர்கள் அகவல் படித்து வழிபாடு நடத்தினர்.