புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 26ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
2019 -20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். இதில் சிறுதானிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2000 ஆயிரம் வழங்குவது, மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராக நீட் பயிற்சி மையங்கள் அமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு , விவசாய தொழில் தொடங்க 5 லட்சம் ரூபாய் கடன் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார். அதேபோல சாலை விபத்தில் காயமடைவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நபர்களுக்கு ரூ.5000 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.