Skip to main content

இந்த கப்பல் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது... -பிரதமர் மோடி

Published on 06/11/2018 | Edited on 06/11/2018
modi

 

ரோந்து பணியை நிறைவு செய்து ஐஎன்எஸ் அரிஹண்ட் ஓய்வுபெறும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அணு ஆயுத மிரட்டல்களை தடுப்பது அவசியமானது ஐ என் எஸ் அரிஹாண்ட் நீர்மூழ்கி கப்பல் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது, எனக் கூறினார். அணுஆயுதங்களை தடுக்கும் திறன்கொண்ட முதல் அரிஹண்ட் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்