Advertisment

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

Prime Minister Modi hoisted the national flag at the Red Fort in Delhi

Advertisment

இந்திய திருநாட்டின் 74 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.டெல்லியில் நடந்த சுந்தந்திரதின விழாவில்பாரத பிரதமர்மோடி செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.

டெல்லியில் நடக்கும் சுதந்திர தின விழாகரோனாநடவடிக்கை காரணமாகஎளிமையாககொண்டாடப்படுகிறது. முப்படை அணிவகுப்பு,பலதுறை சாதனை வாகன அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் இன்றி இந்த வருடம் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. 300 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள். 4 அடுக்கு பாதுகாப்பு, 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.முன்னதாகமுப்படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். மத்திய அமைச்சர்கள், பாஜகவினர், சமூக ஆர்வலர்கள்உள்ளிட்டோர் நான்காயிரம் பேர் சமூக இடைவெளியுடன் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர். பாரத பிரதமர்மோடி செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.

modi independence day.
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe