Advertisment

"மறைவு அறிந்து வேதனை"-ராம்நாத் கோவிந்த்

திமுக தலைவர் கலைஞர் காலமானது குறித்து குடியரசுத்தலைவர் இரங்கல்

”திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்...

Advertisment

kalaignar cauvery hospital
இதையும் படியுங்கள்
Subscribe