மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (03/04/2020) ஆலோசனை செய்கிறார்.மாநில அரசுகளின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர்களிடம் குடியரசுத்தலைவர் கேட்டறிகிறார்.காணொளி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/RAMNATH 6666.jpg)
ஏற்கனவே கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று (02/04/2020) அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)