முத்தலாக் மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் குடியரசு தலைவரும் தற்போது இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

president aproves triple talaq bill

Advertisment

Advertisment

இஸ்லாம் மாதத்தில் பின்பற்றப்படும் முத்தலாக் முறையை தடை செய்வது தொடர்பான இந்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்மூலம் இந்த மசோதா தற்போது சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.