Advertisment

இசுலாமியர்களுக்கு தரப்பட்ட சிறுபான்மையினர் அந்தஸ்தை அரசு திரும்பப்பெற வேண்டும்... -பிரவீன் தொகாட்டியா

thokatiya

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று இந்து அமைப்புகள் சார்பில்கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசியபிரவீன் தொகாட்டியா கூறியதாவது,

நம் நாட்டு மக்களிடம் இருந்து அரசுக்கு அதிக வரிப்பணம் கிடைக்கின்றது. ஆனால், அந்தப் பணம், சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட்டஒரே காரணத்திற்காக இசுலாமியர்களுக்கு அதிக அளவில்செலவிடப்படுகிறது. இதைத் தடுத்துநிறுத்த வேண்டும். அந்த பணத்தை ஏழை மக்களுக்காக செலவிட வேண்டும்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

எனவே, இசுலாமியர்களுக்கு தரப்பட்ட சிறுபான்மையினர் அந்தஸ்தை அரசு திரும்பப்பெற வேண்டும். அவர்களின் ஜனத்தொகையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

பிரதமர் மோடியின் அரசு மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தோல்வி அடைந்துள்ளது. பணவீக்கம், வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, பெட்ரோல் டீசல் விலைஉயர்வு போன்ற எதிலும் முறையாக மத்திய அரசு செயல்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

thokatiya. VHP
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe