ADVERTISEMENT
புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட கடந்த 2007ம் ஆண்டில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments