ADVERTISEMENT

ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!

01:26 PM Jan 14, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

நாடு முழுவதும் ஜனவரி 31-ஆம் தேதி அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் ஜனவரி 31- ஆம் தேதி நடைபெறும். ஜனவரி 30- ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் போலியோ சொட்டு மருந்து முகாமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசிக் காரணமாக ஜனவரி 16- ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT