பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் கட்டுரை போட்டியில் கலந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருந்து சிறந்த கட்டுரையை சமர்ப்பிக்கும் 66 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். மேலும் மாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஜனவரி 16- ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.