style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஈரானிடம் இருந்து மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் பெற அமெரிக்கா தடை விதித்தது. இதனால், ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் சுமார் 40% முடங்கியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. இதேபோன்று, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடந்து வரும் வர்த்தக போரும் சர்வதேச சந்தையை கடுமையாக பாதித்துள்ளது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில், டீசல் விலை இதுவரை இல்லாத விலை உயர்வை சந்தித்து வருகிறது. நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து டீசல் லிட்டருக்கு ரூ.73.69 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.81.22 ரூபாயாகவும் உள்ளது.