Advertisment

ப.சிதம்பரம் மீது மத்திய அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

P. Chidambaram

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது மத்திய அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Advertisment

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 9 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையை ஏற்பது குறித்து நவம்பர் 26ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe