Advertisment

விவசாயிகள் தொடர்பான மசோதாவிற்கு எதிர்ப்பு... மத்திய அமைச்சர் ராஜினாமா!

minister

நாடாளுமன்றத்தில் விவசாயிகள் தொடர்பான 3 மசோதாவிற்கு பா.ஜ.க கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் பதவியை தங்கள் கட்சியைச் சேர்ந்தஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார் என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில்,தற்பொழுது உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரானஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisment

TWITTER

மேலும், விவசாயிகளுக்கு சகோதரியாகவும், மகளாகவும் துணை நிற்பதில் பெருமை அடைவதாகஹர்சிம்ரத் கவுர் பாதல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisment

resign minister parliment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe