பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன்-1 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மத்திய அரசின் திட்டத்தால் குடும்ப அட்டைதாரர்கள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெறமுடியும். 12 மாநிலங்களில் புத்தாண்டு முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.