கேரளாவில் கரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
உலக அளவில் 190 நாடுகளில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் மேலும் 39 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.
Show comments