இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் 2019 மார்ச் மாதத்திற்குள் மூடப்படும் என நேற்று முன்தினம் ஏடிஎம் இயந்திரங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து ஏடிஎம்களை மூடுவது தொடர்பாக எந்தத் திட்டமும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இல்லை என அறிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/punb-ban-in.jpg)
இந்தியாவில் கிட்டத்தட்ட 2.38 இலட்சம் ஏடிஎம்கள் இருக்கிறது. இதில் 1.13 இலட்சம் ஏடிஎம்கள் மூடப்படும் என அந்தக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியா முழுக்க 9,428 ஏடிஎம் மையங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)