MURDER

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

நிர்பயா வழக்கில் இன்று நடந்த குற்றவாளிகள் 3 பேரின் தண்டனை மீதானமறு ஆய்வு மனுவின் விசாரணையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்த சம்பவம்பெண்களுக்குஎதிரானநடைபெரும்பாலியல் குற்றங்களுக்குதண்டனை இன்னும் கடினமாக வேண்டும் என்ற முழக்கத்தோடு பெரும் எதிர்ப்பு அலையை நாடு முழுவதும்உருவாக்கியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.அதில்சிறுவன்என கருத்தப்ட்ட ஒருவன் 3 ஆண்டுசீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

அதில் குற்றம்சாட்டப்பட்டராம்சிங் திகார் சிறையில்தூக்குபோட்டு உயிரிழந்தான். அதனை தொடர்ந்து சாகித் விரைவு நீதிமன்றம்2013-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவர்களுக்குதூக்கு தண்டனை விதித்தது. இதனை அடுத்து அக்சய் தாகூர், பவன் ,வினைஷர்மா,முகேஷ் ஆகிய நான்கு பெருக்கும் தூக்குத்தண்டனை கைதிகளாக இருந்து வருகின்றனர்.

2017-ஆம் ஆண்டு ஜனவரியில்டெல்லி உச்சநீதிமன்றம்குற்றம்சாட்டப்பட்ட 4பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரில் 3 பேர் தண்டனை குறித்தமறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தனர்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 3 பேரின் தண்டனை மீதானமறு ஆய்வு மனுவின் விசாரணையில் அவர்களுக்குக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.