Advertisment

“சொன்ன தேதியில் இந்தமுறையாவது தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன்”- நிர்பயாவின் தாயார்...

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிடப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

asha devi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஏற்கனவே தூக்கிலிடப்படும் தேதி இருமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது.

Advertisment

குற்றவாளிகள் நான்கு பேரும் மாற்றி மாற்றி மறுசீராய்வு செய்ததால் குற்றவாளிகளை தூக்கிலடப்படும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது.

மூன்றாவது முறையாக தூக்கிலடப்படும் தேதியை அறிவித்த பின்னர் பேட்டியளித்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, “ இந்தமுறை நான் இந்த அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சியடையவில்லை. இது வே மூன்றாவது முறைய குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டிய தேதியை அறிவிக்கிறார்கள். நாங்கள் இதனால் பல தடைகளை சந்தித்துள்ளோம். இந்தமுறையாவது அவர்கள் அறிவித்த நாளில் தூக்கிலிடுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

Delhi Nirbhaya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe