ஜம்மு- காஷ்மீர், லடாக், மிசோரம், கோவா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவதாக குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் கோவா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிசோரம் மாநில ஆளுநராக பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ணா மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.