Advertisment

தூர்தர்சன் கேமராமேன் பலி- நக்ஸல் தாக்குதல்

naxal

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள தந்தேவாடா பகுதியிலுள்ள அரன்பூரில் தூர்தர்சன் குழுவைநக்ஸல்கள்தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தூர்தர்சன் கேமரா மேன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பாதுகாப்பு வீரர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

Advertisment

chattishghar naxals
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe