குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
அதன்படி பாகீரதி அம்மா (105), கார்த்தியாயினி (98) உள்ளிட்ட 15 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கினார். 105 வயதான பாகீரதி அம்மா 4- ஆம் வகுப்புக்கு இணையான தேர்வில் சமீபத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். கேரளாவின் கார்த்தியாயினி அம்மா எழுத்தறிவு தேர்வில் 98% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, கஜேந்திரசிங் செகாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.