27 பிப்ரவரி 2002 அன்று காலை குஜராத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீவைக்கப்பட்டதில்59 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தனியாக நானாவதி-மேத்தா கமிஷன் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்நிலையில் இதுகுறித்த விசாரணை அறிக்கையை நானாவதி-மேத்தா குஜராத் சட்டசபையில் சமர்ப்பித்தது. இதில், "கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை; அப்போதைய குஜராத் முதல்வர் மோடி தலைமையிலான அரசுக்கும், கலவரத்திற்கும் தொடர்பில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.