இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆந்திர சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதை மருந்து சம்பவம் இதில் பிரபல நடிகர்கள்,நடிகைகள், தயாரிப்பாளர்கள் என சினிமா சம்மந்தப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. போதைப் பொருட்களை பயன்படுத்துவது மட்டுமின்றி, அதனை மற்றவர்களுக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தொடர்புடையதாக தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த பிரபல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என மொத்தம் 50 நபர்களுக்கு மேற்பட்டோர் மீது 2017 ஆம் ஆண்டு வழக்கு போடப்பட்டது. இவர்களிடமிருந்து விசாரணை நடத்தி அதன் பின்னர் ரத்த மாதிரியை சேகரித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments