style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி.
தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தாக்கல் செய்த மனுவின் பேரில் சுமித்ரா மகாஜன் அனுமதியளித்துள்ளார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்னும் ஓரீரு நாட்களில் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம், ஆளுகின்ற மத்திய அரசை எதிர்த்து எடுக்கலாம் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றதை தொடர்ந்து இன்று மதியம் 1மணி அளவில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.