இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு தென் கொரியா கிளம்பினார். தென் கொரியாவின் சியோல் நகருக்கு சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாடுகள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர், வர்த்தகம் மற்றும் கலாச்சார மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் இன்று அங்கு நடைபெறும் விழாவில் காந்தியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும் இந்த பயணத்தின் போது பிரதமர் மோடிக்கு 2018 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான சியோல் விருது வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரியாவில் காந்தி சிலை; பிரதமர் மோடி திறந்து வைப்பு...
Advertisment