Skip to main content

மழையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50,000: பிரதமர் மோடி அறிவிப்பு...

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பருவ மழை மற்றும் புயல்கள் காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

modi announces relief for gujarat flood from national relief fund

 

 

இதனையடுத்து குஜராத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையின் போது காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்