பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் எனது அஞ்சலி- பிரதமர் மோடி...

Tributes to those who lost their lives in the gruesome 26/11 terror attacks in Mumbai.

Our solidarity with the bereaved families.

A grateful nation bows to our brave police and security forces who valiantly fought the terrorists during the Mumbai attacks.

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், உயிர்தியாகம் செய்த போலிஸ் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பிரதமர் மோடி ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், ”மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் எனது அஞ்சலி. இதில் உயிர் தியாகம் செய்த நமது வீரர்களின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.

modi mumbai 26/11
இதையும் படியுங்கள்
Subscribe