மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் இயங்கி வரும் சைனிக் பள்ளியில் 2021- 2022 ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் பெண் குழந்தைகள் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல். இதற்கான ஒப்புதலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிசோரம் மாநிலத்தில் உள்ள சைனிக் பள்ளியில் பெண் குழந்தைகளை சேர்க்கும் திட்டம் வெற்றி பெற்றதால், இந்த திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது.