Advertisment

புல்வாமா பகுதியில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்...

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தலிபோரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று காலை கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

Advertisment

militant attack in pulwama

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் பலியானார். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருவதை அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சார்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

jammu and kashmir pulwama attack
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe