இந்தியாவில் வேகமாகபரவிவரும்கரோனாவைரஸ் 5000க்கும் மேற்பட்டோரைபாதித்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸைகட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adfsfsfsfs.jpg)
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொதுஇடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மாஸ்க் அணியவில்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்உத்தரப்பிரதேசம் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Follow Us