Advertisment

மம்தா என்னை அவமானப் படுத்துகிறார் - ஆளுநர் வேதனை!

இந்தியாவில் உள்ள முக்கியமான மாநிலங்களில் ஒன்று மேற்கு வங்கம். இதன் தலைநகர் நாட்டில் உள்ள நான்கு முக்கிய தலைநகரங்களில் ஒன்றான கொல்கத்தாவை உள்ளடக்கியது. தற்போது, மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் மீது அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் ஒரு பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

Advertisment

ஜக்தீப் தன்கர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, " மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஒவ்வொரு தருணத்திலும் என்னை அவமானப்படுத்துகிறார். இது ஆளுநர் பதவியின் மரியாதையை குறைப்பதாக உள்ளது " என தெரிவித்துள்ளார்.

Advertisment

mamta banarji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe