மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராஉள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது.மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்தற்போதைய நிலைப்படி பாஜக கூட்டணி 326 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 101 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதில் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, அசாதுதீன் ஒவைசி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகராவின் மகள் கவிதா,தேவகவுடாஉள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.