Advertisment

மகாத்மா காந்தியின் 153- வது பிறந்தநாள்- பிரதமர் நரேந்திர மோடி மரியாதை! (படங்கள்)

Advertisment

மகாத்மா காந்தியின் 153- வது பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஏராளமான மக்களுக்கு வலிமை தரும் காந்தியின் உன்னத கோட்பாடுகள் உலகளவில் பொருத்தமானவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

Mahatma Gandhi PM NARENDRA MODI rajkot
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe