கிணற்றுக்குள் சிக்கிய சிறுத்தையைமீட்பதற்காக வனத்துறையினர் செய்த வினோத முயற்சி குறித்தவீடியோஒன்று இணையத்தில்வைரலாகிவருகிறது.
கர்நாடகாவில் கிராமம் ஒன்றிலிருந்த வீட்டின் கிணற்றில் சிறுத்தை ஒன்று விழுந்தது.சிறுத்தைப்புலியைக்கிணற்றுக்குள் இருந்து வெளியே கொண்டு வர பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றாகச்சேர்ந்து மேற்கொண்டனர். இருப்பினும் புலி வெளியே வரவில்லை. இதனால்மரக்கோள்களால்உருவாக்கியஏணியைக்கிணற்றுக்குள் இறக்கிய வனத்துறையினர், பெரிய கோள் ஒன்றில் பந்தம் ஒன்றைப் பொருத்தி கிணற்றுக்குள் காட்டினர். தீயைப் பார்த்ததும் பயந்த சிறுத்தையானது ஏணி மேல் ஏறி கிணற்றிலிருந்து வெளியே வந்து வீட்டின்காம்பவுண்ட்சுவரைத் தாண்டி வனத்திற்குள் ஓடியது. தற்போது இது தொடர்பானவீடியோகாட்சிகள் இணையத்தில்வைரலாகிவருகிறது.